பார்ப்பதற்கு சற்று வித்தியாசமான கிழக்குத் தொடர்ச்சிமலை புதர்த் தவளை ஒன்றை மேற்குத் தொடர்ச்சிமலையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மும்பை ஐஐடி மற்றும் இந்திய ரயில்வே ஆராய்ச்சியாளர்கள், ரயில்வேயின் செயல்திறனை மேலும் அதிகரிக்க, வாரத்தின் சில நாட்களில் மட்டுமே இயக்கப்படும் ரயில்களை ஒரே குழுவாக இணைத்து, திட்டமிடலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர்